Montag, 9. April 2007

ஒரு வரியமாச்சுது?!

கனகாலத்துக்கு முந்தி உந்த வலைபதியிற ஆசையிலை
ஏதோ எழுதிப்போட்டு அதை தமிழ்மணத்துக்குள்ளையும் தொடுப்புக் குடுத்திட்டு
அப்பப்ப நேரம் கிடைக்கிற நேரங்களிலை எழுதிக்கொண்டிருந்தன்.
இடைக்கிடை உந்த வலைப்பூ எனக்கு உலைப்பூ வைக்கிறமாதிரி கன கரைச்சலுகளைக் குடுத்துக்கொண்டேயிருந்துது. எண்டாலும் அழிஞ்சுபோனதுகளைத் திருப்பித் திருப்பி எழுதி ஏதோ நானும் எழுதிக்கொண்டிருக்கிறன் எண்டு சந்தோசப் பட்டுக்கொண்டிருந்தன்.
ஆனா அதுக்குள்ளை ஒரு வரியம் ஓடிப் போயிருக்குது எண்டது இப்பதான்
தெரிஞ்சுது.

போன வரியம் சித்திரை மாதத்திலை நான் எழுதின ஒரு விசயத்தை
இப்ப திரும்பவும் எழுதி உங்காலை போட்டிருக்கிறன்.
இது ஒரு அறிமுகம்தான்.

உங்களோடை கதைக்கிறதுக்கு முதல் என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேணும்தானே..
அதுக்காகத்தான் இது.

எல்லாம் ஒரு நேரம்தான்!

Keine Kommentare: